கோப்பையை வென்ற பிறகும் அடங்காத தோனி-பிராவோ!போட்டியில் வென்றது யார்?

Default Image

பிராவோ மற்றும் தோனிக்கு இடையே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இறுதிப்போட்டிக்குப் பிறகு  சுவாரஸ்யமான போட்டி நடந்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் வீரர்கள் மூன்றாவது மூறையாக கோப்பையை வென்றதால் மைதானத்தில் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தோனி மற்றும் பிராவோ இருவரும் தங்களுக்குள் சுவாரஸ்யமான போட்டி ஒன்றில் பங்கேற்றனர்.

தோனி ரன் ஓடுவதில் சிறந்தவர் என்று நமக்கு நன்றாகவே தெரியும் அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக பிராவோ – தோனிக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் தோனி ஒரு நொடி இடைவெளியில் பிராவோவை முந்தினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்