Categories: ஐ.பி.எல்

என்னோட கனவே இவங்ககூட அது பன்றது மட்டும்தான்!எனக்கு அது அவ்ளோ பிடிக்கும்!வாயைத்திறந்த விசில் வீரர்

Published by
Venu

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை கடந்த 2006ஆம் ஆண்டு முதலே தன் மனதிற்கு பிடித்தமான நடிகை என்று தீபிகா குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

Image result for bravo deepika padukone

சென்னை அணியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன் சிங், சமீபத்தில் ‘Quick Heal Bhajji Blast with CSK’ என்ற வெப் சீரீஸ் தொடர் ஒன்றை தொடங்கினார்.
இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு  வீரர்கள் கலந்துகொள்ளும் சுவாரஸ்யமான டாக் ஷோ ஆகும்.

இதில் கலந்துகொண்ட மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரரான
டுவைன் பிராவோவிடம், ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமான கேள்விகளை முன்வைத்தார்.

தனக்கு பிடித்த நடிகை யார் என்று பிராவோவிடம் கேட்ட போது, அவர் சற்றும் தாமதிக்காமல் தீபிகா படுகோனே என்று தெரிவித்தார். அத்துடன் தீபிகா குறித்து மனம் திறந்து சில தகவல்களையும் அவர் கூறினார்.

2006ல் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் கலந்து கொள்ள முதல் முறையாக இந்தியா வந்த போது, ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அப்போது அந்த அறையில் இருந்த டிவியை ஆன் செய்த போது, சோப் விளம்பரம் ஒன்றில் தீபிகா தோன்றியதை பார்த்த பிராவோ, அப்போது முதல் இப்போது வரை தீபிகாவே தனக்கு பிடித்தமானவர் என்று கூறினார்.

மேலும், தீபிகாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், அவருடன் பேச ஆவலாய் உள்ளதாகவும், இதுவே தன்னுடைய கனவாக இருப்பதாகவும் பிராவோ குறிப்பிட்டார்.

இதையடுத்து, மேற்கு இந்திய தீவுகளில் தீபிகா போன்று எந்தப் பெண்ணையும் பார்க்கமுடியவில்லையா என்று ஹர்பஜன் கேட்டதற்கு, உங்களால் வேறொரு தீபிகாவை பார்க்க முடியாது, ஏனெனில் ஒரே ஒரு தீபிகா மட்டுமே இருக்கிறார் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

16 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

16 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

16 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

16 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

17 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

17 hours ago