இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலப் பட்டியலை வியாழக்கிழமை அறிவித்தது, மொத்தம் 292 கிரிக்கெட் வீரர்களை களமிறக்குகிறது, அவர்கள் அனைவரும் பிப்ரவரி 18 அன்று 2021 க்கான ஐபிஎல் ஏலத்தில் விடப்பட உள்ளனர்.
2021 ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்தனர், இருப்பினும், எட்டு ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் பட்டியலிடப்பட்ட வீரர்களை சமர்ப்பித்த பின்னர் 292 வீரர்களை கொண்ட பட்டியல் வந்துள்ளது. பி.சி.சி.ஐ தகவலின் படி, மொத்தம் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள், மற்றும் அசோசியேட் நேஷனின் 3 வீரர்கள் சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் 2021 பிளேயர் ஏலத்தில் விடப்படுகிறார்கள்.
ஆரம்ப விலையின் அதிகபட்ச தொகை 2 கோடியிலிருந்து தொடங்குகிறது இதில் இரண்டு இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் மற்றும் எட்டு வெளிநாட்டு வீரர்கள் – க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…