13 ஆம் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 38 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வேதச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேறிய நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறவும், புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு பஞ்சாப் அணி, அதற்காக தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. மேலும், முதல் இடத்தை தக்கவைக்க டெல்லி அணியும் தீவிர நோக்குடன் பயிற்சி பெற்று வருகிறது.
டெல்லி – பஞ்சாப் அணி இதுவரை 25 முறையாக நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 14 முறையும், டெல்லி அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இன்று வெற்றிபெறும் கட்டாயத்தில் பஞ்சாப் அணி இருப்பதும், முதலாம் இடத்தை தக்கவைக்கும் நோக்குடன் டெல்லி அணி தீவிரமாக ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…