வரும் மே 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது இந்த தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டு ஒரு மிகப்பெரிய திருவிழாவாக நடந்தே அரங்கேறும். இந்நிலையில் இந்த தொடருக்கு அரையிறுதிப் போட்டியில் மோதும் நான்கு அணிகளை தனது பார்வையில் கணித்து கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் என்று கூறியுள்ளார் கங்குலி.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…