INDvsSA: டி20 போட்டியில் ஹிட்மேனை விட அதிக ரன்கள் விளாசிய விராட்..!

Published by
murugan

இந்தியாவில் தென்னாபிரிக்கா அணி சுற்று பயணம் செய்து  மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது,.இதை தொடர்ந்து நேற்று  2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. ;முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.

பிறகு இறங்கிய இந்திய அணி19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார்.

இந்தப் போட்டிக்கு முன் கோலி சர்வேதேச டி20 போட்டியில் 2,369 , ரோகித் சர்மா 2,422  ரன்களுடன் இருந்தனர். ஆனால் இப்போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் ரோகித் சர்மா 2,434 ரன்களாக உள்ளது. விராட் கோலி 72 ரன்கள் அடித்ததன் மூலம் 2,441 ரன்களாக உயர்ந்தது. இதன் மூலம் ரோகித் சர்மாவை விட அதிக ரன்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

6 seconds ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

40 minutes ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

1 hour ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

2 hours ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

2 hours ago