இந்தியா-வங்கதேசம் 3-வது போட்டியில் 10 ஓவர்களில் இந்தியா, 45 ரன்னுக்கு 1 விக்கட்டை இழந்துள்ளது.
டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா,முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி 15 ரன்னில் விளையாடிக்கொண்டிருக்கும் போது தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க அதன் பிறகு இஷான் கிஷனுடன், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிவில் இந்தியா 45/1 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 33 ரன்களும், கோலி 8 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…