காமன்வெல்த் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தில் வரும் (ஜூலை) 28ஆம் தேதி முதல் காமன் வெல்த் போட்டிகளை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து, பர்மிங்காமிற்கு கிளம்பினர்.
அப்போது, வழக்கம் போல, கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 29ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி உடன் முதல் காமன்வெல்த் போட்டியை விளையாட வேண்டும்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…