உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடித்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து ,இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில் நாளை நியூஸிலாந்து அணியும் ,இந்திய அணியும் முதல் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இதை பற்றி அக்தர் கூறுகையில் ,அரையிறுதி போட்டியில் இருக்கும் அழுத்தத்தை நியூஸிலாந்து அணி தாங்க முடியாமல் வெளியேறும் என கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன்.இந்திய அணிக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த தொடரில் நியூஸிலாந்து அணிக்கு நிகராக பாகிஸ்தான் அணி விளையாடியது ஆனால் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் வெளியேறியது வருத்தத்தை தருகிறது என கூறினார்.
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…