இந்திய அணிக்கு பயிற்சி இல்லாததால் பாதிப்பு.., முத்தையா முரளிதரன்..!

Published by
murugan

இந்திய அணிக்கு பயிற்சி இல்லாததால் பாதிப்பு ஏற்படும் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டியில் தவான் தலைமையிலான இந்திய அணியில் புதுமுகங்கள் நிறைந்த வீரர்கள் சென்றுள்ளன. இப்போட்டியில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், படிக்கல்  ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இலங்கையிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடுகின்றனர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறுகையில், இலங்கை அணி சமீபத்திய காலங்களில் சிறப்பாக விளையாடியதில்லை, ஆனால் அவர்கள் பல போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி ஐபிஎல் 2021 மே மாத தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பியது.

அங்கு அவர்கள் மூன்று டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினர். இந்தியா அண்மைய காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதே இந்திய அணிக்கு ஒரு குறையாக தெரிகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்தியாவை இரண்டாவது அணியாக கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இது வழக்கமான இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்டுள்ளது. ஐபிஎல்லில் சிறந்த அனுபவத்துடன் விளையாடிய அனுபவம் வீரர்களுக்கு இருப்பதாக அவர் கூறினார்.

Published by
murugan

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

9 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

9 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

10 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

10 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

11 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

13 hours ago