நேற்றைய போட்டியில் இந்திய அணி, இலங்கை அணி உடன் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ,கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கி இருவருமே சதம் விளாசி இந்திய அணி வெற்றி பெறும் உதவியாக இருந்தார்கள். இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 30 சதம் விளாசி முதலிடத்தில் இருந்தது.
இந்த சாதனையை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி சமன் செய்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் இரண்டு சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் 32 சதம் அடித்து இந்திய அணி முதலிடம் பிடித்து உள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…