இந்திய வீரர்கள் 4 ஓவர்களில் சோர்ந்து போய் விடுகிறார்கள்- கபில்தேவ்..!!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 ஓவர் பந்து வீசும் போது சோர்ந்து போய் விடுகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியது ” இன்றயை கால கிரிக்கெட்டில், பேட்டிங் அல்லது, பந்துவீசினால் போதும், எங்களுடைய காலத்தில் எல்லாவற்றையும் செய்யவேண்டும் ஆனால் எங்கள் காலத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இன்று கிரிக்கெட் நிறையவே மாறியிருக்கிறது. வீரர்கள் 4 ஓவர் பந்து வீசும் போது சோர்ந்து போய் விடுகின்றனர். அவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் காலத்தில் இருந்த வீரர்கள் எப்படி விளையாடினாலும் குறைந்து 10 ஓவர்கள் பந்து வீசினர்.

இதனை வலைப்பயிற்சின் போது பேட்டிங் பயிற்சி செய்வார்கள். பேட்டிங் செய்பவர்களுக்கு 10 ஓவர் நங்கள் பந்துவீசுவோம், அதிக வலைப்பயிற்சி உங்களை வலுவானதாக மாற்றும். பல வீரர்கள் வலைப்பயிற்சியில் பந்து வீச ஆர்வம் காட்டுவது இல்லை. நான் இதை சரி தவறு என்று கூறவில்லை, ஆனால் எங்கள் தலைமுறையினருக்கு இது மிகவும் வித்தியசமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்
Tags: Kapil Dev

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

57 minutes ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

2 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

3 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

3 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

6 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

7 hours ago