விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீரக்கனையை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு அர்ஜூனா விருதை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ அனுப்பியது. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி , பும்ரா,ஆல் ரவுண்டர் ஜடேஜா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 விளையாடு வீரர்களின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதில் துப்பாக்கி சுடும் வீரர் அஞ்சும் மோட்கில் , ஹாக்கி வீரர் ஜிங்கென்சனா சிங் , கால்பந்து வீரர் குர்பிரீத் சிங் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் தன்னுடைய திறமையான ஆட்டத்தால் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…