இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உன்ன கூடாதாம். ஹலால் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமாம். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. அரையிறுதி வாய்ப்புக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
அதன் பின்னர், தற்போது, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றது.
தற்போது இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வரவுள்ள ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படி, இனி இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட கூடாதாம். அதற்கு பதிலாக ஹலால் செய்யப்பட்ட (இறைச்சிக்கென பயன்படுத்தப்படும் உயிரினங்கள்) இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இதன் மூலம், நல்ல சத்துக்கள் கிடைக்கும், வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என கூறப்பட்டுள்ளதாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…