#INDvSL: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசமுடிவு..!

Default Image

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசமுடிவு செய்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில்நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய  அணி பந்து வீச தேர்வு செய்தது.

இந்திய அணி வீரர்கள்: 

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்: 

பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக்க, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனக (கேட்ச்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜயவிக்ரம, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்