#INDvENG : நடராஜனுக்கு வாய்ப்பு.., தொடரை கைப்பற்றப்போவது யார்.?

Default Image

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா இடையே தற்போது 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி டி-20  போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்: 

ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, ஷார்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர், நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரான், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் களமிறங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை. நடந்து முடிந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்