உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது.
இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியை கூறித்து தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் டுமினி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் இந்திய அணியில் கோலி மற்றும் டோனி மிகவும் அச்சுருத்துவார்கள் மேலும் அணியில் பேட்டிங் வீரர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.
அந்த அணியின் வேக மற்றும் சுழற்பந்து வீச்சில் நல்ல பார்மில் உள்ளது.பும்ராவின் ஆட்டம் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக இருந்தது அது உலககோப்பையில் எதிரொலிக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் போட்டிகளில் கோலி மிகவும் சிறப்பாக விளையடுபவர் மற்றும் டோனி அனுபவம் மிக்கவர் இவர்களை தாண்டி வெற்றி பெறுவதில் தான் சுவராஷியாம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…