நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தாகூர் மற்றும் சுந்தர் அரைசதம் அடித்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி , பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.மூன்றாவது நாளான இன்றும் இந்திய அணி தொடந்து விளையாடி வருகிறது.6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறினாலும் தாகூர் மற்றும் சுந்தர் இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
தற்போது வரை இந்திய அணி 101 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தமிழக வீரர் சுந்தர் 54 ரன்கள் ,தாகூர் 65 ரன்களுடன் உள்ளனர்.ஆஸ்திரேலிய அணியை விட 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…