ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு,அங்கு 3 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் வருகின்ற டிச.17 ஆம் தேதியிலிருந்து விளையாட இருந்தது.இதற்காக , இந்திய அணி வருகின்ற டிச.8 ஆம் தேதியே தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது.
இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றானது பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.மேலும்,இப்போட்டிகளில் இந்தியா பின்னர் விளையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…