இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது.மழையின் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் 4 விக்கெட்கள் இழப்பிற்கு முடிவில் 249 ரன்களை எடுத்தது.கிளாசென்(74), மில்லர்(75)
அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை வேகமாக உயர்த்தினர்.
250 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான ஷிகர் தவான், சுப்மான் கில் ஏமாற்றத்தை தந்தனர்.இந்நிலையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்தார் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
9
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…