நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவருமே சதம் விளாசினார்.இப்போட்டியில் ரோஹித் சர்மா 103 ,கே .எல் ராகுல் 111 ரன்களும் குவித்தனர்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்திய அணியில் முதன் முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டாவது முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்து உள்ளனர்.
மேலும் உலகக்கோப்பையில் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்தது இதுவே மூன்றாவது முறையாகும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…