நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா அணி நியூசிலாந்து இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி முதல் போட்டியானது ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தின் போது இந்தியா அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் 200 ரன்களை கடந்து வெற்றி பெற்றது 8வது முறை ஆகும்.
இந்நிலையில் அதிகமுறை 200 ரன் களை கடந்த அணி என்ற பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் தன்னை தக்கவைத்து உள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி நான்கு முறை 200 ரன்னைத் தாண்டியுள்ளது.அதே போல் ஆஸ்திரேலியா அணியும் மூன்று முறை 2-வது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…