நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா அணி நியூசிலாந்து இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி முதல் போட்டியானது ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தின் போது இந்தியா அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் 200 ரன்களை கடந்து வெற்றி பெற்றது 8வது முறை ஆகும்.
இந்நிலையில் அதிகமுறை 200 ரன் களை கடந்த அணி என்ற பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் தன்னை தக்கவைத்து உள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி நான்கு முறை 200 ரன்னைத் தாண்டியுள்ளது.அதே போல் ஆஸ்திரேலியா அணியும் மூன்று முறை 2-வது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…