இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள்!பதிலடி கொடுக்குமா இந்தியா?

Default Image

முத்தரப்பு டி-20 தொடர் கொழும்பு பிரேமதாச மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. மேலும், மழையின் காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டதால் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கிறது.தற்போது இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில்  9விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.அதிகபட்சமாக இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 55 ரன்கள் குவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்