இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.
388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிரங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியினால் எடுக்க முடிந்தது.இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் குல்தீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருடைய இந்த விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…