IND VS WES:டாஸ் வென்ற இந்திய அணி……பீல்டிங்க்….!!!

Published by
kavitha

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Related image
விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையது கலீல் அகமது ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தில் விளையாட தயாராகும் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது.இந்திய அணி கேப்டன்  விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்ய உள்ளது.
DINASUVADUD

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

25 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago