இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 தொடர் கோலாகளமாக நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் நடைபெற்ற இரண்டாவது டி20 தொடரில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர்.
இதைத்தொடந்து இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இரு அணிகளும் ஒவ்வொரு முறை வென்றுள்ளதால் கோப்பையை இரு அணிகளுக்கு கொடுத்து சிறப்பு சேர்த்துள்ளனர். இந்த டி20 தொடரில் குவிண்டன் டி காக் தொடர் நாயகன் படத்தை வென்றுள்ளார்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…