இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டியில் கடைசி போட்டி நாளை(அக்.19) நடைபெறவுள்ளது. இந்த போட்டி காலை 9 மணி அளவில் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. இந்தியா அணி கடந்த 2 பேட்டியிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டிகாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அப்போது தோள்பட்டையில் வலி ஏற்பட்டதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…