ஆஸ்திரேலியா சிட்னியின் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.முதல் ஆட்டத்தில் இந்தியா 622 ரன்களை குவித்து உள்ளது.பின்னர் களமிரங்கிய ஆஸ்.,236/6 விக்கெட் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.இந்நிலையில் இந்த போட்டியின் போது நேர்மையாக நடந்து கொண்ட இந்திய வீரரான கே.எல்.ராகுலை கள நடுவர்ர் உள்பட அனைவரும் கைதட்டி வெகுவாக பாராட்டியுள்ளனர்.
எதற்கான இந்த பாராட்டு என்றால் ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஹேரிஸ் பேட்டிங் செய்தார்.அப்போது ஜடேஜா பந்து வீச பந்து உயரத்தில் பறந்து வந்ததை கே.எல்.ராகுல் மடக்கி கேட்ச் பிடித்தார்.
ஆனால் அனைவரும் பார்வையிலும் அது அவுட்டாகவே தெரிந்த நிலையில் மார்க்ஸ் அவுட் ஆகிவிட்டதாக எல்லோரும் நினைத்த நேரத்தில் தான் பந்தைப் பிடித்ததில் அழுட் ஆகவில்லை என்று கே.எல்.ராகுலோ, தரையில் பட்டுத்தான் பந்து கை சேர்ந்ததாக தாமாக முன்வந்து நேர்மையாக அறிவித்தார். அவரது நேர்மையை அம்பயர் உள்பட அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…