இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது
இந்நிலையில் இரண்டாவது போட்டி நாளை காலை இந்திய நேரப்படி 8.50 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் துவங்க உள்ளது முதல் போட்டியில் தோற்று விட்டதால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும். இந்நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் , விராட் கோலி ,ரோகித் சர்மா, மகேந்திரசிங் தோனி என பல இந்திய வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். முதல் போட்டியில் சொதப்பிய வீரர்கள் இந்த போட்டியில் கழற்றி விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…