உலக கோப்பை தொடர் போட்டியில் நேற்று பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நேற்றைய போட்டியானது நாட்டிங்காம் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும்இழந்து 105 ரன்கள் எடுத்து.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அரை சதம் விளாசினார். நிக்கோலஸ் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால் தான்வெற்றி பாதைக்கு வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சென்றது.
போட்டியில் இருவரின் கூட்டணியில் 10 பௌண்டரி ,5 சிக்ஸர் விளாசிய தள்ளினார். அதில் கிறிஸ் கெய்ல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் மற்றும் நிக்கோலஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் குவித்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…