உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது .அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு சென்று விளையாட உள்ளனர்.கடந்த 22-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றது .உலக கோப்பை போட்டிக்கு முன்பு அனைத்து அணிக்கும் Warm-up போட்டி நடைபெறும். இன்று முதல் Warm-up போட்டி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோலி, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் அடித்த 481 ரன்கள் ஒரு நாள் தொடரில் அதிகபட்ச ரன்களாக உள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 500 ரன்கள் அடிக்க காத்திருப்பதாகவும் ,மேலும் இங்கிலாந்து அணி மிகவும் பலமாக வாய்ந்த அணியாக உள்ளது என விராட் கோலி கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…