உலக கோப்பை தொடரில் இந்த அணி 500 ரன்கள் அடிக்க வெயிட் பன்றாங்க- விராட் கோலி

Default Image

உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது .அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு சென்று விளையாட உள்ளனர்.கடந்த 22-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றது .உலக கோப்பை  போட்டிக்கு முன்பு அனைத்து அணிக்கும் Warm-up போட்டி நடைபெறும். இன்று முதல் Warm-up போட்டி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள அனைத்து  அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோலி, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் அடித்த 481 ரன்கள் ஒரு நாள் தொடரில் அதிகபட்ச ரன்களாக உள்ளது.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 500 ரன்கள் அடிக்க காத்திருப்பதாகவும் ,மேலும் இங்கிலாந்து அணி மிகவும் பலமாக வாய்ந்த அணியாக உள்ளது என விராட் கோலி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்