டி-20 உலகக்கோப்பையில், நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!

Published by
Muthu Kumar

டி-20 உலகக்கோப்பையில் நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே ஒரு ஓவரில் வீசப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகளில் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று ஆஸ்திரேலியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்தொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

ஆனால் இந்த போட்டியில் நடுவரின் கவனக்குறைவால்,ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு ஓவர் முடிந்ததாக சொல்லப்பட்டது. நவீன் வீசிய அந்த ஒவரின் போது டேவிட் வார்னர் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆடிக்கொண்டிருக்கும்போது முதல் இரண்டு பந்துகளிலும் இருவரும் 1 ரன் எடுத்தனர், மூன்றாவது பந்தில் மார்ஷ் ஒரு பௌண்டரி எடுத்தார், நான்காவது பந்தில் ஓவர்த்ரோ முறையில் 3 ரன்கள் ஓடப்பட்ட நிலையில் 5 ஆவது பந்து டாட் பால் ஆக 6 ஆவது பந்து வீசப்படாமல் ஓவர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ரன் ரேட் முக்கிய பங்காற்றும் வகையில் ஒவ்வொரு பந்தும் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 20 ஓவர்களில் அந்த அணி ஒரு பந்து குறைவாகவே விளையாடியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவே இருக்கும்.

நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி, இன்று நடைபெறும் இங்கிலாந்து-இலங்கை ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்,மேலும் இங்கிலாந்து அணி  இந்த போட்டியில் இலங்கையை வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 hour ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 hour ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

2 hours ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

2 hours ago

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

2 hours ago

விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?

ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…

3 hours ago