ஐபில் தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரிட்டை நடத்தியது. இந்த கடுமையான போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று டெல்லியை தோற்கடித்தது.
டெல்லி அணியுடனான வெற்றிக்கு பின் பேசிய பஞ்சாப் அணி கேப்டன் கே.எல் ராகுல் பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலுமே என் இதயதுடிப்பு புதிய உச்சத்தை நோக்கி செல்லும்.இதில் மும்பைக்கு அணிக்கு எதிரான் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் எனக்கு தூக்கமே வரவில்லை.சூப்பர் ஓவர்க்கு முன் போட்டியை எவ்வாறு முடித்திருக்க வேண்டும் என்ற நினைப்பானது மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.இருந்தாலும் மும்பையுடனான அந்த போட்டி எல்லாவற்றையும் விட பெரியது என்று எண்ணத்தோன்றுகிறது என்று கூறினார்.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…