கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் தன்னை கொலை செய்ய பார்த்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், பெங்களூரில் நடந்த ஒரு கெட் டுகதரின் போது ஒரு கிரிக்கெட் வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று பால்கனியில் இருந்து தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
15-வது மாடியிலிருந்த தன்னை கண்டதும் சிலர் ஓடி வந்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் தான் ஒருவித மயக்கம் அடைந்ததோடு, நூலிழையில் உயிர் தப்பித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…