கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் தன்னை கொலை செய்ய பார்த்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், பெங்களூரில் நடந்த ஒரு கெட் டுகதரின் போது ஒரு கிரிக்கெட் வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று பால்கனியில் இருந்து தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
15-வது மாடியிலிருந்த தன்னை கண்டதும் சிலர் ஓடி வந்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் தான் ஒருவித மயக்கம் அடைந்ததோடு, நூலிழையில் உயிர் தப்பித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…