ஐபிஎல் 2020 தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வியை தழுவியது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் 71 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டை இழந்து தடுமாறி நின்ற போது சாம் கரண் இம்ரான் தாஹிர் ஜோடி அணியை மீட்டு கொண்டு வந்தனர்.
இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது. இதன் மூலமாக ஐபிஎல் போட்டியில் 9-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கேப்டன் தோனி-அஸ்வின் ஜோடி, 2013 ஆண்டிலும், பிரவோ-இம்ரான் தாஹிர் ஜோடி 2018-லும் தலா 41 ரன்கள் எடுத்ததே சாதனையாக கருத்தப்பட்டது. இந்நிலையில் இவர்களின் சாதனையை சாம்-தாஹுர் இணை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…