ஐ.சி.சி துணை தலைவராக சிங்கப்பூரை சேர்ந்த இம்ரான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) துணைத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசோசியேட் உறுப்பினர் இயக்குநராக இருந்த இம்ரான் கடந்த 2008 முதல் ஐ.சி.சி உறுப்பினராக இருந்து வருகிறார். முன்னாள் ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் பதவி விலகியபோது, இம்ரான் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தலைவராக கிரெக் பார்க்லே பொறுப்பேற்றார். இம்ரான் சிங்கப்பூர் பூர்வீகமாக கொண்டவர்(64), இம்ரான் ஐ.சி.சி. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…