ரஷீத் கான் பந்து வீச வந்தால் காலி செய்வேன்- கெயில்..!

Published by
பால முருகன்

ரஷீத் கான் பந்து வீச வந்தால் அவரை காலி செய்வேன் என்று கெயில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க அகர்வால் வீடியோ கால் மூலம் பேசும் பொழுது கேஎல் ராகுல் கெயில் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு கெயில் ” கிறிஸ் கெயில்  பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், அவரும் நானும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவோம், அப்பொழுது மைதானத்தில் பேட்டிங் பற்றி சில கருத்துக்கள் எனக்கு வழங்குவார்.

மேலும் அதில் குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி மற்றும் சன் ரைஸ் ஹைதராபாத் நடந்த போட்டியில் கிறிஸ் கெயில்  என்னிடம் ரஷித் மீண்டும் பந்து வீச வந்தால் அவரை நான் காலி செய்துவிடுவேன், சுழற்பந்து வீச்சாளர்கள் என்னை முறைத்தாள் எனக்கு புடிக்காது என்றும், அப்படி முறைத்தாள் அவர்களுடைய பந்தை காலி செய்துவிடுவேன் என்று கிறிஸ் கெயில் கூறியதாக கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலும் கேஎல் ராகுல் கூறியது “நான் கிறிஸ் கெயிலை  வித்தியாசமாக அன்றுதான் பார்த்தேன், அவருடைய கோபத்தில் சதம் அடிப்பார் என்று நான் நினைத்தேன் ஆனால் அதே போல் பேட்டிங்கில் மிரட்டி சதம் அடித்தார் என்றும் கூறினார். அந்த போட்டியில் கெயில் 63 பந்துக்கு 102 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

6 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

6 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

7 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

8 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

9 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

9 hours ago