எவ்வளவு வேகமாக என்னால் ஓட முடியுமோ அதுவரை நான் விளையாடுவேன்- தோனி.!

Published by
பால முருகன்

சஞ்சய் மஞ்ச்ரேகர் தோனி தன்னிடம் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று கூறியதாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்கா ரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக் காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

இந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து மேனேஜர் மிஹிர் திவாகர் கூறுகையில், நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன், மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். என்றும் கூறியிருந்தார்.

அதைபோல் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் மற்றும் தற்பொழுது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, தோனி வருகின்ற ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்படுவர் அவரை சாதாரணமாக எண்ணியவார்கள் இந்தாண்டு அவரது ஆட்டத்தை பார்த்து வியந்துபோவீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமணநாள் அன்று நான் தோனியை சந்தித்தேன் அப்பொழுது அவர், என்னிடம் நான் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன் என்று தோனி சஞ்சய் மஞ்ச்ரேகரிடம் கூறியதாக சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

58 minutes ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

2 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

2 hours ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

3 hours ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

4 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

5 hours ago