கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விக்கெட் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பான தருணம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது 9 போட்டிகள் விளையாடி அதில் 19 விக்கெட்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்கிறார்,
இந்நிலையில் மேலும் இந்நிலையில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கலீல் அகமது வீழ்த்தினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ” எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, மிகப்பெரிய கிரிக்கெட் வீரரின் விக்கெட்டை நான் வீச வந்த முதல் ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி விக்கெட் எடுத்துவிட்டேன், மேலும் நான் திட்டமிட்டு அவருக்கு பந்து வீசினேன் விராட் கோலி பந்தை அடிக்க அது கீப்பர் விரித்திமான் சாஹாவின் கையில் சென்று அவுட் ஆனார் விராட் கோலி என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…