நான் டக் அவுட்டாகியது சச்சினையா.. என்னாலே நம்பமுடியலே!

Published by
Surya

இந்திய அணியின் பந்துவீச்சில் சிறந்தவராக விளங்குபவர், புவனேஸ்வர் குமார். கடினமான சூழலிலும் தனது பந்துவீச்சில் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர். இந்நிலையில், இவர் 2008-2009 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தினார்.

இதுகுறித்து அவர் “கிரீக்பஸ்”-ஸில் பேட்டியளித்த அவர், 2008-09 ஆம் ஆண்டில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பை-உத்திர பிரதேச அணிகள் மோதினர். அப்பொழுது மைதானத்திற்குள் சச்சின் பேட்டிங் பிடிக்க பிட்சுக்குள் வந்தார். நான் அவருக்கு பந்துவீச எதிர்திசையில் நின்றேன். நான் அவரை வாய்த்த கண் வாங்காமல் பார்த்தேன்.

முதல் பந்தை நான் வீசினேன். அதை அடித்த சச்சின், பீல்டர் கைக்கு கேட்ச் குடுத்தார். அப்பொழுது நா அவுடாக்கியது சச்சின் என எனக்கு தெரியவில்லை சாதாரண பேட்ஸ்மேனென நினைத்தேன். ஆனால் மைதானத்தை விட்டு வெளியே வந்தப்பின்தான் நான் அவுட்டாகியது இனிய அணியின் ஜாம்பவான் சச்சின் என தெரிந்தது.

நான் சச்சினை அவுட்டாகியது குறித்த செய்தி, நாளிதழில் வெளிவந்தது. அப்பொழுதுதான் நான் பெரிதளவில் சாதனை செய்ததுபோல உணர்ந்தேன். அந்தசமயத்திலிருந்து தான் எனது கிரிக்கெட் வாழ்கை தொடங்கியது என புவனேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Published by
Surya

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

3 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

3 hours ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

7 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

8 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

9 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

10 hours ago