எனது முன்மாதிரி நான் தான் – அதிவேக இந்திய பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்!

Default Image

ஐபிஎல் சீசன் 15 வது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற 28 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது.

இந்த ஆட்டத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உர்மான் மாலிக் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி 2002 ஆம் ஆண்டின்  அதிவேகப் 5 பந்துவீச்சாளர் எனும் பெயரைப் பெற்றுள்ளார்.

தற்போது இது குறித்து பேசியுள்ள மாலிக், எனக்கு வேகம் என்பது இயல்பாகவே உண்டு. எப்பொழுதுமே வேகமாக பந்து வீசுவேன். எனக்கு நான் தான் ரோல்மாடல் என தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும், எப்பொழுதும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் விருப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்