டி20I : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி ஜூன் 9ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 34 ஆயிரம் இருக்கைகளுடன் நாசாவ் கவுண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜூன் 9ம் தேதி நடைபெறும் அந்த முக்கியமான போட்டிக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்யலாம் மற்றும் அதன் விலை என்ன என்கிற விவரங்கள் பற்றி தேர்ந்து கொள்ளாலாம்.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விருப்பங்கள், பட்ஜெட்டுக்கு ஏற்றார் போலவும், விஐபிக்கான பிரீமியம் (VIP) இருக்கைகள் வரை இருக்கும். ஆரம்ப விலையானது 175 டாலர் (ரூ.14,599) என்று தொடங்கப்பட்டாலும் பிரீமியம் இருக்கைகள் முறையே 300 டாலர்கள் 400 டாலர்கள் (ரூ.25,027 – ரூ.33,370) வரை இருக்க கூடும்.
ஐசிசி நிலையான இருக்கைக்கான குறைந்தபட்ச விலையை 300 டாலர் (ரூ.25,000) என நிர்ணயித்துள்ளது. மேலும், பெவிலியன் மற்றும் பவுண்டரி கிளப் இருக்கைகள் 1,500 டாலர் முதல் 2,000 டாலர் (சுமார் ரூ.1,25,141 முதல் ரூ.1,66,855 வரை இருக்கலாம்) என நிர்ணயித்துள்ளது.
கார்னர் கிளப் மற்றும் டயமண்ட் கிளப் இருக்கைகள் அதாவது அங்கு இருக்கும் ஆடம்பரத்தின் உச்சத்தை விரும்புவோருக்கு, அதன் டிக்கெட்டுகள் முறையே 2,750 டாலர் (2,20,00 ஆயிரம்) மற்றும் 10,000 டாலர் (கிட்டத்தட்ட 8,30,00 ஆயிரம்) ஆகலாம்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…