கோலி-சச்சின் டெண்டுல்கர் ஒப்பீடு குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பீர், தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் கோலி, ரோஹித், மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் அதிரடியால் 373 ரன்கள் குவித்தது.
விராட் கோலி, இந்த போட்டியில் தனது 45ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திக்கு செய்த போது, இலங்கைக்கு எதிராக 9 சதங்களை அடித்து சச்சினின்(8 சதம்) சாதனையை முறியடித்தார், மேலும் உள்நாட்டில் 20 சதங்கள் அடித்து சச்சின் வைத்திருந்த 20 சதங்கள் சாதனையை தற்போது கோலி சமன் செய்துள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பிர், சச்சின் மற்றும் கோலியை நீங்கள் ஒப்பிட முடியாது. சச்சினின் காலகட்டத்தில், 30 யார்டு வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தது கிடையாது. இலங்கை அணியின் பௌலிங் சுமாராகவே இருந்தது, அவர்களின் பந்துவீச்சு என்னை கவர வில்லை என்று கூறியிருக்கிறார்.
இதயனையடுத்து கம்பிருக்கு, இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு ரசிகர் கூறும்போது, இது ஒன்றும் புதிதல்ல கோலி சாதிக்கும்போது கம்பிர் அவர்மீது பொறாமை கொள்கிறார், இன்னும் பலர் கம்பிருக்கு இது தான் முழுநேர வேலை என்று கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…