நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்க விட்டார். இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற பெறும் உதவியாக இருந்தது.
நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர் பறக்க விட்டார்.நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதமாகும். இதன் மூலம் ரோஹித் சர்மா உலகக்கோப்பை போட்டியில் விளையாடி ஐந்து சதத்தை நிறைவு செய்து உள்ளார்.
உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் சச்சின் 6 சதம் அடித்து உள்ளார்.அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 5 சதம் உள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.
சச்சின் – 6
ரோஹித் – 5 *
சங்கக்கார – 5
பாண்டிங் – 5
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…