வங்கதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி இன்று டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செழிக்கிறார். இன்று அவர் தனது 99வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
இதற்க்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி 98 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா 99 போட்டிகளில் விளையாடி 2,452 ரன்களை எடுத்துள்ளார். அதற்க்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 72 போட்டிகளில் 2,450 ரன்கள் எடுத்து உள்ளார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…