சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 7 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலியை பாராட்டி பேசியுள்ளார். ” நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி மிகவும் சிறப்பாக விளையாடினர். ஓப்பனிங் என்றாலும் சரி, முதல் விக்கெட் என்றாலும் சரி மிகவும் சிறப்பாக விளையாடுவார். சென்னை அணியில் பாப் டூப்ளசிஸ் மற்றும் ருத்ராஜ் இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுக்கிறார்கள் அடுத்ததாக மொயீன் அலி களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நல்ல ரன்களுக்கு எடுத்து செல்கிறார். சென்னை அணியின் கேம் சேஜ்ஞ்சர் மொயீன் அலி தான்” என்றும் கூறியுள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…