ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் என்றால் அது ஒரு திருவிழா போன்று இந்தியாவில் கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் கோடைகாலங்களில் இந்த போட்டிகள் நடைபெறும்.ஆனால் போட்டிகளில் ரசிகர்களுக்கு பிடித்த அணி எது என்பதற்கு சண்டை நடந்தாலும் ,பிடித்த கேப்டன் என்பதற்கு தான் சண்டை அதிகம் வருகின்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் .அவர் கூறுகையில்,ரோகித் சர்மாதான் ஐபிஎல் போட்டிகளின் சிறந்த கேப்டன்.ஏனென்றால் ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது . கேப்டன் என்றால் கோப்பைகளை வெல்ல வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக ரோகித் இருப்பார். ஒய்வு பெறுவதற்குள் ரோகித் 6 முதல் 7 ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…