சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சையின் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை மீண்டும் ஆட வைக்க வேண்டும் எனவும் அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடக்கூடாதுஎன பிசிசிஐயின் நிர்வாக தலைவர் சிகே கன்னா கூறியுள்ளார்
ஆனால் பிசிசிஐ அவர்களை தடை செய்தது என்பது என்ன தெரியுமா? உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றனர் .அதன் ஒரு படியாக இது நடந்து வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் இப்படி பேசியுள்ளது இருவருக்கும் ஆறுதல் அளித்து உள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…