கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழலில் ஐ.பி.எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்து வருகின்றன.
முன்னதாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிதிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு வரும் 14ஆம் தேதி தான் முடிகிறது என்பதால் , உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என ஐபிஎல் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘ ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட தயார். இதனால், ரசிகர்கள் டிவியிலாவது போட்டிகளை பார்த்து மகிழ்வார்கள். என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், மைதானத்தில் வீரர்களின் தங்கும் அறை உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியானவுடன் விரைவில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.’ எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…